
அதன்பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கியபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பல கோடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இந்த வெற்றியை அவர் எப்படி பயன்படுத்த போகிறார் என்பது தெரியவில்லை.
தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக கூறியுள்ளார்.
Post a Comment