Ads (728x90)

உள்நாட்டலுவல்கள் அமைச்சால் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிராம உத்தியோத்தருக்கான போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 30ஆம், 31ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவானவர்களுக்கான கடிதங்கள் உள்நாட்டலுவல்கள் அமைச்சால் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள்-

Post a Comment

Recent News

Recent Posts Widget