Ads (728x90)

மிக விரை­வில் அமெ­ரிக்கா– சீனா போர் தோன்­றும் நிலை காணப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யும் அதில் தொடர்­பு­ப­டும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது என்று முன்­னாள் அமைச்­சர் திஸ்­ஸ­வி­தா­ரண எச்­ச­ரித்­துள்­ளார்.

கொழும்­பில் மகிந்த அணி நேற்­று­முன்­தி­னம் நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
அமெ­ரிக்­கா­வின் அழுத்­தம் கார­ண­மா­கவே இலங்­கை­யின் பாது­காப்­புச் செலவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வெகு விரை­வில் இந்த அரசு திரு­கோ­ண­ம­லைத் துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­வுக்கு கைய­ளிக்­கும் ஒப்­பந்­தத்­தில் கைச்­சாத்­தி­ட­வுள்­ளது. அதன் பின்­னர் இந்து மா சமுத்­தி­ரப் பகு­தி­யில் அமெ­ரிக்­கா­வின் இரா­ணுவ நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரிக்­கத் தொடங்­கும்.

 அதற்கு ஒத்­தாசை வழங்­கும் வகை­யி­லேயே இலங்­கை­யின் பாது­காப்­புச் செலவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான பயிற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன –– என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget