
வடக்கில் சில பகுதிகளில் அண்மைய நாள்களாக சுனாமி இடர் வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையிலேயே இடர் முகாமைத்துவப் பிரிவு இவ்வாறு தெரிவித்தது. இவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அந்தப் பிரிவினர் அறிவித்தனர்.
Post a Comment