Ads (728x90)

உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக் ஷ ஆத­ரவு பெற்ற சிறி லங்கா பொது­ஜன பெர­மு­ன­வு­டன் சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி கூட்­டணி வைக்­காது என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­டம் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­மு­கர்­க­ ளுக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கு­மி­டை­யி­லா­ன­சி­றப்­புச் சந்­திப்பு அண்­மை­யில் நடை­பெற்­றது.
இதன்­போது, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் சிறிலங்கா சுதந்­தி­ரக் கட்சி மகிந்த அணி­யு­டன் இணைந்­து­போட்­டி­யி­டுமா என்று ஐ.தே.க. அமைச்­சர்­கள் இரு­வர் எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மைத்­தி­ரி­பால இவ்­வாறு உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

மைத்­திரி இவ்­வாறு உறு­தி­ய­ளித்­துள்­ள­போ­தி­லும், மகிந்த அணி­யை­யும், மைத்­திரி அணி­யை­யும் இணைப்­ப­தற்கு சுசில் பிரே­ம­ஜ­யந்த தலை­மை­யி­லான குழு­வொன்று தீவிர முயற்­சி­யெ­டுத்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget