
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்க ளுக்கும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலானசிறப்புச் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த அணியுடன் இணைந்துபோட்டியிடுமா என்று ஐ.தே.க. அமைச்சர்கள் இருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மைத்திரிபால இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
மைத்திரி இவ்வாறு உறுதியளித்துள்ளபோதிலும், மகிந்த அணியையும், மைத்திரி அணியையும் இணைப்பதற்கு சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவொன்று தீவிர முயற்சியெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment