Ads (728x90)

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திப் பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக விசேட புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த் குமார் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பங்களுக்கு தமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார். 

தொடர்பிலக்கம் 0779135793

Post a Comment

Recent News

Recent Posts Widget