Ads (728x90)

ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வேட்பு மனுக்­கள், வேட்­பா­ளர் பெயர்ப் பட்­டி­யல், மாதிரி வாக்­குச் சீட்­டுக்­கள் என்­பன தொடர்­பான இறு­திப் பரி­சீ­ல­னை­கள் இன்­று­டன் நிறை­வுக்கு வரும் என்று தெரி­வித்­தது தேர்­தல்­கள் ஆணைக்­குழு.

“இந்த விவ­ரங்­கள் நாட­ளா­விய ரீதி­யில் 22 தேர்­தல் மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­க­ளால் தேர்­தல்­கள் செய­ல­கத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன. அவற்­றைப் பரி­சீ­லித்து இறுதி செய்­யும் நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அவை பெரும்­பா­லும்இன்று இறு­தி­யா­கும் என நம்­பு­கின்­றோம். அவை அர­சி­தழ் அறி­வித்­த­லுக்­காக அனுப்பி வைக்­கப்­ப­டும்.”- என்று தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தின் மேல­திக ஆணை­யா­ளர் எம்.எம்.மொஹ­மட் கூறி­னார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget