
எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அதனை அடுத்து வரும் நாள்களில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளது.
இந்தச் செயற்பாட்டுகள் நிறைவடைந்த கையோடு தேர்தல் அறிக்கை வெளியீடு செய்யும் தினம் இறுதி செய்யப்படவுள்ளது என்றும் தெரியவருகின்றது.
Post a Comment