
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வருடாந்த விருந்துபசார நிகழ்வு மற்றும் இடமாற்றலாகும் உத்தியோகத்தர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்த ஒன்றே நீதிமன்றக் குடும்பம். இந்த மூன்று தரப்பினரிடமும் ஒற்றுமை அவசியம். அதுவே எனது சேவையின் குறிக்கோளாகும். கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா.
அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது. அந்த மாவட்ட மக்களுக்கு நான் சேவையாற்றவேண்டும்– -என்றார்.
Post a Comment