
புதிய அரசியலமைப்பு செயற்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 24 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது, அரசியலமைப்பு தொடர்பிலான இறுதி அறிக்கை பற்றியும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாகவும் அக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment