
பதுளை நகரில் நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய கூட்டு ஒன்றியத்தினால் நேற்று (20) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பணியாக இருப்பது மக்களுக்கு வரிச்சுமையை நீக்கி பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதாகும். இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் மறந்து, அவர் என்னைப் பற்றி அதிகம் குற்றம்சாட்டி வருவது அவர் என்னை நன்கு அறிந்துள்ளதனாலாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment