
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் எதுவும் பற்றி தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
Post a Comment