
புலிகளை இந்நாட்டில் உருவாக்கும் தேவை தமக்கு ஒருபோதும் இல்லை. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்துக்கான சிறப்பு என்பவற்றை பாதுகாத்து சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நடவடிக்கையாகவுள்ளதாகவும் நேற்று (05) சபையில் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment