
அமெரிக்கா சென்ற நடிகை மெஹ்ரீனை விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தினர். இதுபோல் அமெரிக்கா செல்லும் மற்ற நடிகைகளையும் எதற்கு வந்தீர்கள்? என்று கேட்டு விமான நிலையத்திலேயே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணை கெடுபிடிகளில் சிக்குவதை தவிர்ப்பதற்காக நடிகைகள் அமெரிக்கா செல்ல தயங்குவதாக கூறப்படுகிறது. சில தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகளை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் நடிகைகள் வர மறுத்ததால் படப்பிடிப்புகளை ரத்துசெய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment