SriLankan-News 30ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை! 11/26/2018 11:50:00 AM A+ A- Print Email 3 ஆம் தவணை விடுமுறைக்காக சகல அரச பாடசாலைகளும் நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பாடசாலைகள் மீண்டும் முதலாம் கல்வி தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும்.
Post a Comment