Ads (728x90)

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லீம் மக்கள் மீது அந்த நாட்டின் ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அவர்கள் வாழ்ந்து வந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்கள், அகதிகளாக இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில் மியான்மரின் அரசு பொறுப்பில் உள்ள ஆங்சாங் சூச்சி ரோஹிங்யா மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்கவில்லை. என கூறி ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அமைப்பு வழங்கிய கவுரவ விருதை பறித்து விட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget