
பிரபாகரனின் பிறந்தநாளை வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் கொண்டாட ஏற்பாடுகள் இடம்பெற்றன.
குறித்த ஏற்பாடுகளை செய்தவர்களை பொலிஸார் இன்று காலை விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதன்போது பொலிஸாருடன் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment