மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகம் அலங்கரிக்கப்பட்டு மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்திலான கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தியதுடன், மௌன அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
Post a Comment