Ads (728x90)

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக சமூகத்தினர் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகம் அலங்கரிக்கப்பட்டு      மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்திலான கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தியதுடன், மௌன அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.   

Post a Comment

Recent News

Recent Posts Widget