Ads (728x90)

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பித்துள்ள போராட்டம் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதுடன் முற்றுப் பெறாது எனவும் ஜனாதிபதிப் பதவியையும் தனதாக்கிய பின்னரே நிறைவுபெறும் எனவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி உலுவிடிகேயில் நேற்று (24) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget