
உயிரிழந்த இளைஞன் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்படும் போது குறித்த இளைஞனிடம் 1 கிராம் கஞ்சா இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டு கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலேயே 26 வயதான குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment