Ads (728x90)

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்ததன் காரணமாக பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் 17 ல் முதல் மஞ்சள் மேலங்கி போராட்டம் இன்று வரையிலும் நடந்து வருகின்றது.

இதனையடுத்து அரசுக்கு எதிராக நடந்து வரும் இந்த போரட்டத்தில் தொடர் வன்முறை நடைபெறுவதால், முன் அனுமதி பெறாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget