Ads (728x90)

பூமியிலிருந்து சுமார் 10,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள கருந்துளை ஒன்று திடீரென சுருங்க ஆரம்பித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டிருந்த இந்த  கருந்துளையானது நட்சத்திரம் ஒன்றைச் சூழவுள்ள வாயுவை அகத்துறுஞ்சியுள்ளது. இதன் பின்னரே அளவில் சுருங்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றத்தினை நாசாவின் தொலைகாட்சி படம் பிடித்துள்ளது. இந்த கருந்துளையானது  சூரியனை விடவும் 10 மடங்கு பெரியதாக காணப்பட்டதாக அவர்கள்  தெரிவித்துள்ளனர். J1820 எனப் பெயரிடப்பட்டிருந்த இக் கருந்துளையை மிட் (MIT) ஆராய்ச்சியாளர்கள், மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நாசா விஞ்ஞானிகள் சேர்ந்தே கண்டுபிடித்து உள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget