
இவர் தனது ஆய்வுக் கூடத்தின் அருகில் ஒரு முதலையை மேரி என்று பெயர் வைத்து செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். அவர் முதலைக்கு உணவு வழங்கும் போது அவரது கைகளை முதலை கடித்தது. இதனால் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தததில் அவரது கை, வயிற்றுப் பகுதியையும் முதலை தின்று விட்டது. இதில் அவர் உயிரிழந்தார்.
இவர் அனுமதியின்றி முதலையை வளர்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Post a Comment