Ads (728x90)

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­க­வின் ஆட்­சி­யை­யும், கொள்­கை­க­ளை­யும் விற்­றுத் தின்­ற­வர்­க­ளும், கொலை­கா­ரர்­க­ளும் தற்­போ­தும் செயற்­பட்­டுக் கொண்­டு­தான் இருக்­கின்­ற­னர். பண்­டா­ர­நா­யக்­க­வின் கொள்­கை­களை உண்­மை­யாக ஏற்­றுக் கொண்ட சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் எம்­மு­ட­னேயே உள்­ள­னர்.

இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­றணதுங்க தெரி­வித்­தார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் நிறு­வு­நர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ ர­நா­யக்­க­வின் 120ஆவது நினைவு தினம் நேற்­றுக் காலி­மு­கத் திட­லில் நடை­பெற்­றது.

அதில் கலந்­து­கொண்ட பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

இந்த நிகழ்­வில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் கலந்து கொண்டு பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு அஞ்­சலி செலுத்­தி­னார்.

இந்த நிகழ்­வில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லர் தயா­சிறி ஜய­சே­கர, ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பின் பொதுச் செய­லர் மகிந்த அம­ர­வீர, முன்­னாள் பொதுச் செய­லர் ரோஹண லக்ஸ்­மன் பிய­தாச உட்­ப­டப் பல சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget