SriLankan-News வடக்கு மாகாண ஆளுநர் மதத் தலைவர்களின் ஆசியுடன் கடமையேற்றார் 1/09/2019 01:16:00 PM A+ A- Print Email வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மதத் தலைவர்களின் ஆசிகளுடன் உத்தியோகபூர்வமாகக் கடமையேற்றார்.
Post a Comment