
பதஞ்சலி, வியாக்ரபாதர் என்னும் முனிவர்கள் தவமிருந்து சிவனை வழிபட்ட இத்தலத்தில், கிழக்கு நோக்கியபடி ஆதிமூலநாதரும், தெற்கு நோக்கியபடி உமைய பார்வதியும் அருள்பாலிக்கின்றனர்.
அம்மனுக்கு ’சுயம்வரா பார்வதி’ என்றும் பெயருண்டு. சுவாமி, அம்மனுக்கு திங்கட்கிழமை மாலை நேரம் அர்ச்சனை செய்ய, திருமணத்தடை விலகும்.
Post a Comment