Ads (728x90)

ஒளி வடிவில் சிவன் தோன்றிய புண்ணிய பூமி காசி. இங்கு ’உத்தரவாகினி’ என்னும் பெயரில் விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கங்கை பாய்வது சிறப்பு.

 வாருண், அஸி என்னும் நதிகள் சங்கமிப்பதால் ’வாரணாசி’ என்றும் காசிக்கு பெயருண்டு.

தேவதைகள், தேவர்கள், முனிவர்கள் எனப் பலர் நீராடிய படித்துறைகள் 64 தீர்த்தக்கட்டங்களாக இங்குள்ளன. கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்தால் வாழ்வு முழுமை பெறும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget