Ads (728x90)

தினமும் காலை அல்லது மாலையில் விளக்கேற்றி திருமாலுக்குரிய 24 திருநாமங்களைச் சொன்னால் நினைத்தது நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். பதவி உயரும். செல்வம் சேரும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.

ஓம் கேசவாய நம:
ஓம் சங்கர்ஷனாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் வாசுதேவாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் ப்ரத்யும்னாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் அனிருத்தாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் புருஷோத்தமாய நம:
ஓம் மதுசூதனாய நம:
ஓம் அதோக்ஷஜாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் அச்சுதாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஜனார்தனாய நம:
ஓம் ஹ்ரிஷீகேசாய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

Post a Comment

Recent News

Recent Posts Widget