Ads (728x90)


காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளலாம். இது சாதாரண நிலை. ஆனால் விளக்கேற்றுதல், அஷ்டோத்திரம், ஸ்தோத்திரம், திருநாமங்களைச் சொல்லி பூஜித்தல், கோயில் வழிபாடுக்கு குளிப்பது அவசியம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget