Temple காலையில் குளிக்காமல் சாமி கும்பிடலாமா? 2/25/2019 07:06:00 AM A+ A- Print Email காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளலாம். இது சாதாரண நிலை. ஆனால் விளக்கேற்றுதல், அஷ்டோத்திரம், ஸ்தோத்திரம், திருநாமங்களைச் சொல்லி பூஜித்தல், கோயில் வழிபாடுக்கு குளிப்பது அவசியம்.
Post a Comment