Ads (728x90)

யூல் பவர் தனியார் நிறுவனமும் பிட்டா பவர் தனியார் நிறுவனமும் சுமார் 600 கோடி ரூபா முதலீட்டில் இரண்டு மின் உற்பத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ளன.

வாயு சக்தி வி;ற்பனை தனியார் நிறுவனமும், யாழ் வாயு பகவான் தனியார் நிறுவனமும் 400 கோடி ரூபாவுக்கு மேலான முதலீட்டில் விரைவில் மின் உற்பத்தி ஆலைகளை வணிக ரீதியாக ஆரம்பிக்கவுள்ளன.

சக்தி அக்ரோ என்ற நிறுவனம் தேங்காய் தும்பு உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கவுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget