இதன் பிரதிபலன்களை இலங்கைக்குள்ளும், வெளியிலும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் இதற்கிணங்க பொலிஸ் விசேட செயலணி மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து மீண்டும் பாரியளவு போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Post a Comment