SriLankan-News ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை-மைத்திரி 6/06/2019 07:08:00 AM A+ A- Print Email இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அத்தோடு மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Post a Comment