Ads (728x90)

ஏதாவது எழுதும் முன்பாக நாம் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்ட பிறகே எழுதுகிறோம். ‘ஓம்’ என்ற மந்திரத்திற்கு பிறகே ‘கணேசாய நமஹ’, ‘நாராயணாய நமஹ’, ‘சிவாய நம’ என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ‘ஓம்’ என்பதை, ‘அ, உ, ம்’ என்று பிரிக்க வேண்டும்.

அதாவது, ‘அ, உ, ம்’ என்ற எழுத்துக்களை இணைத்தால் ‘ஓம்’ என்று வரும். ‘அ’ என்பது படைப்பதையும், ‘உ’ என்பது காப்பதையும், ‘ம்’ என்பது அழிப்பதையும் குறிக்கும். ‘அ’ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget