மேலும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ள ரிஷாட்டுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
Post a Comment