Ads (728x90)

இஸ்லாமிய அடிப்படைவாதம் விஷப் பாம்பாகும் அதனை கண்ட இடத்தில் நசுக்கி விடுங்கள். கொடிய விஷத்தைக் கொண்டு தீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தர்மத்தின் வழியில் அழிப்போம் என இன்று கண்டியில் இடம்பெற்ற பொதுபலசேனா அமைப்பின் மாநாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர்
தெரிவித்தார்.

உலமா சபையுடனான அனைத்து வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும். தனி சிங்கள இராச்சியத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை கண்டியிலிருந்தே ஆரம்பிப்போம்.

அத்துடன் தேசிய பிரச்சினையாக காணக்ககூடிய இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை பாதுகாக்க தமிழ் சகோதரர்களும் எங்களுடன் ஒன்று சேருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget