Ads (728x90)

நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ். குடாநாட்டின் முதன்மை பிரச்சனைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக உருவாக்கப்படும் மாற்று குடிநீர் திட்டத்தின் கீழ் வடமராட்சியில் அமைக்கப்படும் நீர்த்தேக்கத்திற்கு ஜனாதிபதி அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

வல்லை அந்தணர் திடல் பகுதியில் இத்திட்டத்திற்கான அடிக்கலை நாட்டியதுடன், நீர்த்தேக்கத்தின் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார். நான்கு ஆண்டுகளில் நீர்த்தேக்க பணிகள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், அமைச்சர் பீ.ஹரீசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget