இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 200 சிரேஷ்ட கலைஞர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.அரசாங்கத்தினால் கலைஞர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 94 மில்லியன் ரூபாவுக்கு கிடைக்கும் வட்டியின் மூலம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கலாச்சார அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் சமூக பாதுகாப்பு சபையினால் நடத்தப்படுகின்றது.
Post a Comment