உட் கட்டமைப்பு வசதிகள் உட்பட தோட்டத்துறையின் அனைத்து பகுதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தோட்டத்துறையின் தரத்தை அதிகரிக்க வரி விலக்கு அளித்தல் மற்றும் உர மானியம் வழங்குதல் போன்ற பல முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ளது. இவற்றின் நன்மைகள் தொழிலாளர்களைப் போய் சேர வேண்டும் எனவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment