Ads (728x90)

ஓய்வூதியம் பெறும் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டையை புகையிரத நிலையங்களில் காண்பித்து இலவசமாக பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளும் புதிய செயற்திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் இலவசமாக புகையிரதங்களில் பயணிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் இணைந்து மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget