Ads (728x90)

இம்மாதம் முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்கள் மற்றும் தனிமைப்படுத்தும் காலத்திற்கு உட்படுத்தப்படாதவர்களை அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget