
அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரைத்துறையினர் என பலரும் அரசுக்கு நிதியுதவி அளித்து தோள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான முறையில் கொரோனா நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment