Ads (728x90)

கொரோனா இலங்கையில் ஆறாவது நபர் மரணம். 80 வயதான ஆண் ஒருவரே இன்று காலை மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 80 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

Recent News

Recent Posts Widget