இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் விவசாயி நாகேஸ்வரராவ் என்பவர் மாடுகளுக்கு பதில் தனது வெண்ணிலா, சந்தனா என்ற இரு மகள்களைக் கொண்டு நிலத்தை உழுதுள்ளார்.
அதாவது டிராக்டரினால் நிலத்தை உழுவதற்கு ஒரு மணிக்கு ரூபா 1,500 செலவு ஆகும். பண வசதி இல்லாத நலையில் தனது மகள்களை வைத்து நிலத்தை உழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோவை பார்த்த சோனு சீட் அந்த விவசாயிக்கு டிராக்டர் வாங்கி வழங்கியுள்ளார். உங்கள் நிலத்தில் இந்த டிராக்டர் உழும். நீங்கள் இருவரும் படிக்க வேண்டும் என சிறுமிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Post a Comment