இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் பலர், கொரோனா நோய்ப் பரவலைக் காரணம் காட்டிப் பணிக்குத் திரும்பாத விடயம் பற்றி ஆராயப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தின் பின்பு பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் பலர் முழுமையாகப் பணிக்கு திரும்பாத நிலமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை கிடைக்கவில்லை எனக் காரணம் கூறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

Post a Comment