கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் இருந்து தினமும் அதிக எண்ணிக்கையிலான கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
கொரோனா தடுப்பூசி செயல்முறை தொடர்ந்து அந்த இரு மாவட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment