கொரோனா நோய்த்தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக மீண்டும் திறக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய பிரிவுகளுக்கு இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன. மேல் மாகாணத்தில் ஏனைய தரங்களுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படுகின்றது.

Post a Comment