யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலிருந்து ஆரம்பமான பேரணி சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்று வரும் நல்லை ஆதீனம் முன்பாக சென்று நிறைவடைந்தது.
இப்போராட்டத்தில் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment