பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும், காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதமும், மன்னாரிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இன்று மதியம் 2.05 மணியளவில் விபத்திற்குள்ளாகின.

Post a Comment