மாகாணங்களுக்கு இடையில் மாத்திரம் பேருந்து சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகவே பஸ் போக்குவரத்து சேவைகளில் மக்கள் பயணிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment