இதற்கு அதிகாரப்பரவலாக்கல் மிக முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஐீ.எல்.பீரிஸ் அவர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment